பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரில் எதிர் வரும் புதுவருடத்தில் தாக்குதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகத் தின் பேரில் இருவரை அந்நாட்டு பொலி ஸார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கட் கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
மேற்படி தேடுதல் நடவடிக்கையின் போது தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருந் ததாக நம்பப்படும் இராணுவ சீருடைகள் மற்றும் பொருட்களை பொலிஸார் கைப்பற் றியுள்ளனர்.
கடந்த நவம்பர் 13 ஆம் திகதி பிரான்ஸின் பாரிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்கு தல் நடவடிக்கையையடுத்து பெல்ஜியத்தில் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான உயர் பாதுகாப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள் ளது. கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் தீவிரவாத குழுவொன்றுக்கு தலைமை தாங் கியதாக சந்தேகிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM