சிங்கள மக்கள் இனவாதிகள் அல்ல ; எ.எச்.எம்.பௌசி

Published By: Ponmalar

28 Dec, 2016 | 05:26 PM
image

(க.கமலநாதன்)

கொழும்பு மாவட்டத்தில் சிங்கள பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். ஆனாலும் நான் தேர்தலில் வெற்றிக் கொண்டேன். சிங்கள் பௌத்த மக்கள் ஒரு போதும் இனவாதிகளாக செயற்படமாட்டார்கள் என அமைச்சர் எ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.

இனவாத்தை தூண்டுவதன் மூலமாக இந்நாட்டிலுள்ள சமாதானச் சூழ்நிலையை சீர்குலைக்க முயற்சிக்கும் ஒரு சில நபர்கள் இந்நாட்டில் காணப்படுகின்றார்கள் அவ்வாறானவர்களுக்கும நாம் இடமளிக்க கூடாது என அவர் மேலும் குறிப்பிட்டார். 

உலகின் மிகப்பெரிய செயற்கை நத்தார் மரத்தை நான்காம் தடவையாக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31