எல்லை நிர்ணய அறிக்கை ; கட்சி தலைவர்களுடன் ஆராய்வதற்கு பிரதமர் முடிவு

Published By: Ponmalar

27 Dec, 2016 | 10:10 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

உள்ளூராட்சி மன்றத்திற்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை கட்சி தலைவர்கள் முன்னிலையில் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆகையால் எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை என்னிடம் ஒப்படைப்பதாயின் கட்சி தலைவர்களை முன்னிலையில் கையளித்தால் சிறப்பாக இருக்கும்.

எனவே பாராளுமன்ற வாரத்தில் எல்லை நிர்ணய அறிக்கையை என்னிடம் கையளியுங்கள். அப்போது கட்சி தலைவர்களிடம் அறிக்கை குறித்து ஆராய முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எல்லைநிர்ணய ஆணைக்குழுவிற்கு ஆலோசனை விடுத்துள்ளார்.

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை கையளிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எல்லை நிர்ணய ஆணைக்குழு உரிய நேரம் ஒன்றை பெற்றுதருமாறு கோரியிருந்தது. இதற்கு பதில் வழங்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு ஆலோசனை விடுத்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01