(ந.ஜெகதீஸ்)
கடந்த ஒன்பது மாதக்காலப்பகுதியில் 283 புதிய இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டு வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இவ்வருடத்தின் கடந்த ஒன்பது மாதக்காலப்பகுதியில் 4 இலட்சத்து 23 ஆயிரத்து 66 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடவுச்சீட்டுகளில் 1 இலட்சத்து 32 ஆயிரத்தி 705 புதிய கடவுச்சீட்டுக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் 2 இலட்சத்து 69 ஆயிரத்தி 647 புதிய கடவுச்சீட்டுக்கள் ஏனைய நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இவ்வருடத்தின் ஒன்பது மாதக்காலப்பகுதியில் 283 புதிய இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டுக்களும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 54 ஆயிரத்தி 761 கடவுச்சீட்டுக்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 64 ஆயிரத்து 698 வெளிநாட்டவர்களுக்கு இலங்கை வீசாவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM