இங்கிலாந்தில் ஆவியாக உலாவரும் தாயும் மகளும்

Published By: Raam

29 Dec, 2015 | 07:56 PM
image

தனது தாய் இறந்துவிட்டதாக அவசர உதவிக்கு தகவல் தெரிவித்த மகளின் செயல் இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகர அவரச உதவி பொலிஸாருக்கு அழைப்பு எடுத்து பேசிய மகள் எனது தயார் இறந்துவிட்டார் என்றும் அதனால் அவசர உதவி வாகனம் தேவைப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

இதனைக்கேட்ட பொலிசாரும், விரைந்து செல்வதற்கு முன்னர், மீண்டும் அழைப்பில் வந்த மகள், தயார் விழித்துக்கொண்டார், அதனால் அவசர உதவி வாகனம் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

உண்மையில் நடந்தது என்ன? அளவுக்கதிகமாக மது அருந்தியிருந்த தாயார் மதுபோதையில் கிடந்துள்ளார், இதனைப்பார்த்த மகளும் தனது தாயார் இறந்துவிட்டார் என அவசரபிரிவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மான்செஸ்டர் பொலிசார், இப்படி ஒரு வேடிக்கையான சம்பவத்திற்கு பிறகு இருவரும் ஆவிகளாக உலாவுவார்கள் என கிண்டலாக கூறியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52