ஹிருணிகாவுக்கு சொந்தமான டிபென்டர் ரக வாகனத்தில் தெமட்டகொடை பகுதியில் வைத்து நபர் ஒருவரைக் கடத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரனின் மெய் பாதுகாவலர்கள் எனக் கூறப்படும் மேலும் 2 பேரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் 6 பேர் முதலில் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM