ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த நபர் கைது

Published By: Ponmalar

26 Dec, 2016 | 11:52 AM
image

பதுளை - தல்தென பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 1,500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

“ஈஷி கேஸ்” பண பரிமாற்றத்தினூடாக குறித்த நபர் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

“ஈஷி கேஸ்” பண பரிமாற்றத்தினூடாக பணத்தை பெற்றுக்கொண்டு, ஹெரோயின் போதைப்பொருளை ஏதாவது ஒரு இடத்தில் மறைத்து வைத்து, குறித்த தகவலை பெற்றுக்கொள்பவரிடம் அறிவித்தவாறு விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்  பதுளை அந்தெனிய பகுதியைச் சேர்ந்த “குடு பூத்தையா” (24) என  அழைக்கப்படுபவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22