இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான விமான சேவைகள் யாவும் இன்று நண்பகல் 12.30 மணிவரையில் தாமதமாகும் என கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது.
அதற்கமைய 10 விமான சேவைகள் தாமதமாகும் என்று விமான நிலையம் அறிவித்துள்ளது.
ஜகர்த்தா, சிங்கப்பூர் நோக்கி இன்று பயணிக்கவிருந்த விமான சேவைகள் 12 மணிவரை பிற்போடப்பட்டுள்ளது.
இந்தியாவின் கிழக்கு எல்லையில் ரொக்கெட்கள் சில பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதனால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று காலை 8.30 மணிமுதல் நண்பகல் 12.30 வரை பரீட்சித்து பார்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM