(எம்.எம்.மின்ஹாஜ்)
எல்லை நிர்ணய குழுவின் பணிகள் நிறைவடைந்து நாளை மறுதினம் அறிக்கை தாக்கல் செய்ய தயாரான நிலையில் மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வெளிநாடு சென்றுள்ளதாக கபே அமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது.
எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை பூர்த்தி அடைந்துள்ளதாக கடந்த வெள்ளிகிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக குழு அறிவித்துள்ள நிலையில் இந்த அறிக்கையை தாமதப்படுத்துவதற்காக அமைச்சர் திட்டமிட்டு வெளிநாடு சென்றுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் நீதியானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) ஊடகங்களுக்கு இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM