சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக  சட்டநடவடிக்கை

Published By: Ponmalar

25 Dec, 2016 | 06:45 PM
image

(ந.ஜெகதீஸ்)

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு எதிராக இனிவரும் காலங்களில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுற்றாடல்அதிகாரசபை அறிவித்துள்ளது. 

இதற்கமைவாக நாடளாவிய ரீதியில் இயங்கும் தொழிற்சாலைகளின் தரம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கபட்டுள்ளதுடன், இதன்மூலம் குறித்த சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு எதிரான சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதிகாரசபையின் சூழல் பாதுகாப்பு கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சஞ்சய ரத்ணாயக்க தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58