வவுனியா - நீலியாமோட்டை, சின்னத்தம்பனை பகுதியில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் இன்று காலை 9.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா, நீலியாமோட்டை சின்னத்தம்பனை பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதனை அவதானித்த புலனாய்வுத்துறை அதிகாரிகள் விமானப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்த வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
இதன்போது, கைக்குண்டு ஒன்று, மோட்டார் குண்டு ஒன்று, மிதிவெடி 41 போன்ற வெடிபொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM