7 பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.!

Published By: Robert

24 Dec, 2016 | 03:31 PM
image

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 7 பேர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதன்படி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான கே.என்.ஜே வெதசிங்க, எல்.கே.ஜே.ஜீ.எஸ் பீரிஸ், கே.பீ.எம். குணரத்ன, எஸ்.பி. ரத்நாயக்க, சீ.ஏ. பிரேமசாந்த, எல்.எச்.கே.டப்ளியூ. சில்வா ஏ.எச்.எம்.டப்ளியூ. அழககோன் ஆகியோர் இவ்வாறு பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44