சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 7 பேர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான கே.என்.ஜே வெதசிங்க, எல்.கே.ஜே.ஜீ.எஸ் பீரிஸ், கே.பீ.எம். குணரத்ன, எஸ்.பி. ரத்நாயக்க, சீ.ஏ. பிரேமசாந்த, எல்.எச்.கே.டப்ளியூ. சில்வா ஏ.எச்.எம்.டப்ளியூ. அழககோன் ஆகியோர் இவ்வாறு பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM