விபத்து : ஒருவர் பரிதாபமாக பலி.!

Published By: Robert

24 Dec, 2016 | 10:05 AM
image

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று இரவு 8.53 மணிக்கு கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று, ஆலயத்திற்கு முன்னால் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் மஞ்சள் கோட்டில் வீதியை கடக்க முற்பட்டபோது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து உடனடியாக அவர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போது, அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். 

குறித்த விபத்தில் மாங்காட்டையை சேர்ந்த சிவகுரு ரமேஸ் (36) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பஸ் சாரதியை கைது செய்ததுடன் இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06