எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 27 ஆம்  திகதி கையளிக்கப்படும்

Published By: Ponmalar

23 Dec, 2016 | 07:33 PM
image

(ஆர்.யசி )

எல்லை நிர்ணய  ஆணைக்குழுவின்  புதிய எல்லை நிர்ணய அறிக்கை  எதிர்வரும்  27ஆம்  திகதி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சிடம் ஒப்படைக்கப்படும் என எல்லை நிர்ணய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதனை ஆணைக்குழுவின் தலைவர் அசோகா பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு ஆண்டுகால வேலைத்திட்டத்தின் பின்னர் இம்மாத இறுதிக்குள் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் பூரண அறிக்கையை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சிடம் கையளிக்க வேண்டுமென தெரிவித்திருந்த நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தவுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு  ஜனவரியில் வெளிப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப் படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38