விரட்டியடித்த மனைவி, பிள்ளைகளுக்காக வவுனியாவில்  குடும்பஸ்தர் உண்ணாவிரதம்

Published By: Ponmalar

23 Dec, 2016 | 12:42 PM
image

(சதீஸ்)

வவுனியா - பர்நாட்டான்கல் பிரதேசத்தில் 38 வயதுடைய குடும்பஸ்தவர் ஒருவர் இன்று காலைமுதல் (23) உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

தனது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியை மீட்டு தருமாறு கோரி உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார். 

கடந்த திங்கட்கிழமை (19) குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை விரட்டியுள்ளார். மனைவியும், பிள்ளைகளும் இதுவரை வீடு திரும்பாததையடுத்து சி.சிவகுமார் (38) என்ற குடும்பஸ்தர் மனைவி, பிள்ளைகள் வரும்வரை தான் சாகும் வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார். 

கிராம சேவகர் அலுவலகத்தில் உண்ணாவிரதத்தை மேற்கொண்ட போதும் அவ்விடத்தில் பொலிஸார் அனுமதிக்காததன் காரணத்தினால் கிராம சேவகரின் அலுவலகத்திற்கு அண்மையில் உள்ள புளிய மரத்தின் கீழ் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58