கொழும்பில் நீண்டகாலமாக இயங்கிவந்த வெளிநாட்டு மதுபான போத்தல்கள் விற்பனையை சுற்றிவளைத்ததுடன், சந்தேக நபர் ஒருவரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பினை பொலிஸ் விசேட படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது 10 இலட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சொகுசு வாகனமொன்றில் குறித்த வெளிநாட்டு மதுபான போத்தல் விற்பனை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM