2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்ஆட்சியை உருவாக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம் என மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்வரும் தேர்தல்களை வெற்றிகொள்ளவே சகல நடவடிக்களையும் முன்னெடுத்து வருகின்றது.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. . ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தனித்து இயங்கும் கட்சிகளும் முக்கியமான சந்தர்ப்பங்களில் கைகோர்த்து செயற்படும் என அவர் குறிப்பிட்டார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM