திருப்பதி தேவஸ்தானத்திலேயே தங்கி சிறப்புப் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர்

22 Dec, 2016 | 02:20 PM
image

ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்புப் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவரது மனைவி மற்றும் அமைச்சர்களான பழனி திகாம்பரம், டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் நேற்று நண்பகல் 1.55 மணியளவில் இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றனர். 

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்றவர்களுக்கு நேற்று திருப்பதி தேவஸ்தான சார்பாக விசேட வரவேற்புகள் செய்யப்பட்டுள்ளன. 

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 7.30 மணிக்கு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு வணக்கத்திற்கு பின்னர் திருப்பதி தேவஸ்தானத்திலேயே தங்கிய பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 5.30 மணியளவிலும் வாழிகாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31