(ஆர்.யசி)
ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகள் முதற்கட்ட உடன்படிக்கையை செய்துகொள்கின்றது.
சீனாவின் 1.15 மில்லியன் டொலர் முதலீட்டுடன் இலங்கைக்கு 20 வீத பங்கும் சீனாவுக்கு 80 வீத பங்கு என்ற அடிப்படையில் 99 ஆண்டுகால குத்தகைக்கு இந்த உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளதாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.
திருகோணமலை துறைமுகத்தை சர்வதேச தரம் வாய்ந்த துறைமுகமாக மாற்ற இந்தியாக, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் பேச்சுவாரத்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM