தீர்வின்றேல் ஜனவரியில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை

Published By: Ponmalar

21 Dec, 2016 | 07:13 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

தபால் சேவை ஊழியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு விரைவில் உரிய தீர்வு முன்வைக்கப்படாவிடத்து எதிர்வரும் ஜனாவரி மாதம் நாடு தழுவிய ரீதியில் பாரியளவிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் எச்.கே.காரியவசம் தெரிவித்தார். 

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தபால் சேவை ஊழயிர்கள் எதிர்நோக்கும் ஏழு பிரச்சினைகளுக்கு வி‍ரைவில் தீர்வு முன்வைக்கக்கோரி இன்று புறக்கோட்டையிலுள்ள மத்திய தபால் பரிமாற்று நிலையத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தபால் சேவை ஊழியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு முன்வைக்கப்படாவிடத்து ஜனவரி மாத்தில் நாடு தழுவிய ரீதியில் பாரியளவிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59