(எம்.சி.நஜிமுதீன்)
தபால் சேவை ஊழியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு விரைவில் உரிய தீர்வு முன்வைக்கப்படாவிடத்து எதிர்வரும் ஜனாவரி மாதம் நாடு தழுவிய ரீதியில் பாரியளவிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் எச்.கே.காரியவசம் தெரிவித்தார்.
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தபால் சேவை ஊழயிர்கள் எதிர்நோக்கும் ஏழு பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு முன்வைக்கக்கோரி இன்று புறக்கோட்டையிலுள்ள மத்திய தபால் பரிமாற்று நிலையத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தபால் சேவை ஊழியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு முன்வைக்கப்படாவிடத்து ஜனவரி மாத்தில் நாடு தழுவிய ரீதியில் பாரியளவிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM