கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் நபர் ஒருவர் கைது

Published By: Ponmalar

21 Dec, 2016 | 03:31 PM
image

கட்டுநாயக்க - ஆடிஅம்பல பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி மற்றும் ரவைகள் வைத்திருந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த நபரை இன்று (21) கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ளவர் கட்டுநாயக்க பகுதியைச் சேர்ந்த 48 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58