மர்ம பொருள் பூமியிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் எரிந்து விட்டதாம்..!

19 Nov, 2015 | 11:02 AM
image

விண்வெளியில் இருந்து இன்று விழும் என எதிர்பார்க்கப்பட்ட மர்மபொருள் பூமியில் இருந்து 100 தொடக்கம் 300 மீற்றர் வரையிலான இடைப்பட்ட தூரத்தில் எரிந்து விட்டதாக ஆதர் சி கிளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

விண்­வெளிக்கு ஏவப்­பட்ட விண்­கலம் ஒன்றின் பாக­மான டப்­ளியூ. ரி 1190 எப் என்ற வான் பொருள் இன்று முற்பகல் 11.45 மணிக்கு இலங்­கையின் தென் கடற்­ப­ரப்பின் கட­லோ­ரத்­தி­லி­ருந்து 62 மைல் தூரத்­தில்  விழும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சால் தெரிவிக்கப்பட்டது. எனினும் குறித்த நேரத்தில் எவ்வித பொருட்களும் விழவில்லை.
இந்நிலையில் இன்று மாலை 6.30 மணியளவில் குறித்த மர்மபொருள் விழும் என தெரிவிக்கப்பட்டது. னினும் குறித்த மர்மபொருள் விழவில்லை.
இதேவேளை குறித்த மர்மபொருள் விழும் வளியில் பூமியிலிருந்து 100 தொடக்கம் 300 மீற்றர் தூரத்துக்கு இடைப்பட்ட தூரத்தில் எரிந்து விட்டதாக ஆதர் சி கிளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16