(க.கமலநாதன்)
அநுராதபுரம் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் திடீரென வைத்திய சாலையில் இரண்டு மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். எவ்வாறாயினும் குறித்த நபரின் தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவர் கரகஹாவெவ,தலாவ, பகுதியை சேர்ந்த அதுல அலஹகோன் என பொலிஸார் முன்னெடுத்துவரும் விசாரைணகளின் போது தெரியவந்துள்ளது. இவர் நீண்ட காலமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் பொலிஸாலர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே இவர் நேற்று மதிய வேலையில் திடீரென கட்டிலிருந்து எழுந்துச் சென்று தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM