அநுராதபுரம் வைத்தியசாலையின் இருமாடி கட்டத்திலிருந்து குதித்து நபரொருவர் தற்கொலை

Published By: Robert

20 Dec, 2016 | 02:53 PM
image

(க.கமலநாதன்)

அநுராதபுரம் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் திடீரென வைத்திய சாலையில் இரண்டு மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். எவ்வாறாயினும் குறித்த நபரின் தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இவர் கரகஹாவெவ,தலாவ, பகுதியை சேர்ந்த அதுல அலஹகோன் என பொலிஸார் முன்னெடுத்துவரும் விசாரைணகளின் போது தெரியவந்துள்ளது. இவர் நீண்ட காலமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் பொலிஸாலர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே இவர் நேற்று மதிய வேலையில் திடீரென கட்டிலிருந்து எழுந்துச் சென்று தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53