மீனவர்களின் படகு கவிழ்ந்தது : மட்டக்களப்பில் சம்பவம்

20 Dec, 2016 | 02:53 PM
image

தொழில் நிமிர்த்தம் இன்று காலை கடலுக்கு சென்ற சுவிஸ் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் படகு கடலில் மூழ்கியுள்ளது.

படகில் சென்ற மீனவர்கள் நான்கு பேரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

இதை தொடர்ந்து அங்கு மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு படகின் உதவியுடன் மீனவர்கள் உயிர் தப்பியதுடன் படகு  பாரிய சேதமடைந்துள்ளது.  

தற்போது நிலவும்  மிகவும் கடுமையான கடல் கொந்தளிப்பிலும் வறுமையின் காரணமாக தாங்கள் கடலுக்கு சென்றதாக உயிர் தப்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30