தொழில் நிமிர்த்தம் இன்று காலை கடலுக்கு சென்ற சுவிஸ் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் படகு கடலில் மூழ்கியுள்ளது.
படகில் சென்ற மீனவர்கள் நான்கு பேரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
இதை தொடர்ந்து அங்கு மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு படகின் உதவியுடன் மீனவர்கள் உயிர் தப்பியதுடன் படகு பாரிய சேதமடைந்துள்ளது.
தற்போது நிலவும் மிகவும் கடுமையான கடல் கொந்தளிப்பிலும் வறுமையின் காரணமாக தாங்கள் கடலுக்கு சென்றதாக உயிர் தப்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM