கொழும்பில் ஹெரோயின் வைத்திருந்த பெண் உட்பட மூவர் கைது

Published By: Ponmalar

20 Dec, 2016 | 12:10 PM
image

கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொலன்னாவை பாலத்துக்கு அருகில் 5 கிராம் ஹேரோயின் போதைப்பொருளுடன் 39 வயதான நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் 2.35 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் 50 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கொழும்பு மோதரை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது  வீடொன்றிலிருந்து 6 கிராம் ஹெரொயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர் (38 )  இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51