கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கொலன்னாவை பாலத்துக்கு அருகில் 5 கிராம் ஹேரோயின் போதைப்பொருளுடன் 39 வயதான நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் 2.35 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் 50 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கொழும்பு மோதரை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வீடொன்றிலிருந்து 6 கிராம் ஹெரொயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர் (38 ) இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM