யாழில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிக் கொலை

20 Dec, 2016 | 11:59 AM
image

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியிலுள்ள பொற்பகுதி, குடத்தனை கிராமத்தில் வீட்டில் உறங்கி கொண்டிருந்தப் பெண் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

62 வயதான தங்கவேலாயுதம் கமலாதேவி என்ற பெண்ணே நேற்றிரவு 11 மணியளவில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண்ணின் கணவர் நோயாளி என்பதால் அவர் நேற்றிரவு தூக்கமாத்திரை உட்கொண்டு விட்டு நித்திரைக்கு சென்றதால் இரவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிந்திருக்கவில்லை.

பெண்ணின் கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ள நபர்கள் பெண் அணிந்திருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

 பெண்ணின் சடலம் பருத்திதுறை அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கொலை தொடர்பான விசாரனைகளை மோப்பநாய் உதவியுடன் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38