தபால் சேவை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்.!

Published By: Robert

19 Dec, 2016 | 02:55 PM
image

நாடு தழுவிய ரீதியில் 48 மணி நேர பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியம் அறிக்கைவிடுத்துள்ளது.

இன்று இரவு தொடக்கம் அமுலாகும் வகையில் பணிபகிஷ்கரிப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் 4 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிபகிஷ்கரிப்பு இடம்பெறவுள்ளதாக ஒன்றியத்தின் இணைப்பாளர் கே.என்.சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். 

தபால் சேவையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் எம். எம். அப்துல் ஹலிம் அவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது சுமுகமான தீர்வு எட்டப்படாத நிலையில் இப்போராட்டத் தீர்மானம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதனால்  எதிர்வரும் 48 மணித்தியாலயத்திற்கு நாட்டிலுள்ள அனைத்து  தபால் சேவைகளும் முடங்கும் என தபால் சேவைகள் தொழிற்சங்க ஒன்றிய இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59