நாடு தழுவிய ரீதியில் 48 மணி நேர பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியம் அறிக்கைவிடுத்துள்ளது.
இன்று இரவு தொடக்கம் அமுலாகும் வகையில் பணிபகிஷ்கரிப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் 4 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிபகிஷ்கரிப்பு இடம்பெறவுள்ளதாக ஒன்றியத்தின் இணைப்பாளர் கே.என்.சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
தபால் சேவையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் எம். எம். அப்துல் ஹலிம் அவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது சுமுகமான தீர்வு எட்டப்படாத நிலையில் இப்போராட்டத் தீர்மானம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் எதிர்வரும் 48 மணித்தியாலயத்திற்கு நாட்டிலுள்ள அனைத்து தபால் சேவைகளும் முடங்கும் என தபால் சேவைகள் தொழிற்சங்க ஒன்றிய இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM