இரத்தினபுரி - எம்பிலிப்பிடிய வீதியின் 97 ஆம் தூண் அருகில் வைத்து 80 கிலோகிராம் கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரிசி மூட்டைகளில் மறைத்து வைத்து குறித்த கஞ்சா தொகை கடத்தப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிடிய பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர் ஹம்பெகமுவ பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இதேவேளை, குறித்த நபரையும் மீட்கப்பட்ட கஞ்சாவினையும் எம்பிலிப்பிடிய நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM