மாத்தறை - வெல்லமடுவ கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (17) மதியம் இடம்பெற்றுள்ளது.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் கட்டிட நிர்மாணப்பணியில் தொழில் புரிந்துவரும் இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இவ்வாறு காணாமல் போயுள்ள இளைஞர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிர் காணாமல் போயுள்ள இளைஞரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM