பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கான புதிய கட்டுபாடுகளை அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் நடைமுறைப்படுத்துசதற்கு எதிர்பார்த்துள்ளதாக வீதி போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்குளை குறைப்பதற்காக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுபாடுகளை கொண்டுவருவது தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கும் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எவ்வாறான கட்டுப்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கும் அமைப்புகளிடம் கலந்துரையாடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM