ரியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்துவை தோற்கடித்த கரோலினா மரினை சூப்பர் சீரிஸ் பெட்மிட்டன் தொடரில் வீழ்த்தி பழி தீர்த்துக் கொண்டுள்ளார்.
பெட்மிட்டன் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ளவர்களுக்கிடையில் நடைபெறும் உலக சூப்பர் சீரிஸ் தொடர் இம்முறை டுபாயில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த தொடரில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியாவின் பி.வி. சிந்து, ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினை எதிர்கொண்டார். கரோலினா ரியோ ஒலிம்பிக்கில் சிந்துவை தோற்கடித்து தங்கப் பதக்க வெற்றவர்.
முதல் செட்டில் பி.வி. சிந்துவிற்கு கரோலினா கடும் நெருக்கடி கொடுத்தார். இருந்தாலும் சிந்து சிறப்பாக விளையாடி 21-17 என அந்த செட்டை கைப்பற்றினார். 2-வது செட்டிலும் அசத்திய சிந்து இந்த செட்டையும் 21-13 எனக் கைப்பற்றி 2-0 நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM