(எம்.எம்.மின்ஹாஜ்)
உள்ளூராட்சி மன்ற தேர்தல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முன்னர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் கிராம மட்டத்தில் பாரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனையின் பிரகாரம் இளைஞர்களை உட்சேர்ப்பதற்கு சமூக வளைத்தளங்கள் மூலமாக பல மட்டத்திலான ஏற்பாடுகள் திட்டமிடபட்டு வருகின்றன. இதன் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு மும்முரமாக செயற்பட ஆரம்பித்துள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர்கள் கேசரிக்கு தெரிவித்தனர்.
இது தொடர்பான தகவல்களை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய இளைஞர் முன்னணியின் தலைவர் காவிந்த ஜயவர்தன மற்றும் பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா ஆகியோரே கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM