தேர்தலை வெற்றிகரமாக முகங்கொடுக்க ஐ.தே.க. தயார்

Published By: Ponmalar

16 Dec, 2016 | 08:56 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

உள்ளூராட்சி மன்ற தேர்தல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முன்னர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் கிராம மட்டத்தில் பாரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனையின் பிரகாரம் இளைஞர்களை உட்சேர்ப்பதற்கு சமூக வளைத்தளங்கள் மூலமாக பல மட்டத்திலான ஏற்பாடுகள் திட்டமிடபட்டு வருகின்றன. இதன் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு மும்முரமாக செயற்பட ஆரம்பித்துள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர்கள்  கேசரிக்கு தெரிவித்தனர்.

இது தொடர்பான தகவல்களை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய இளைஞர் முன்னணியின் தலைவர் காவிந்த ஜயவர்தன மற்றும் பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா ஆகியோரே கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38