(எம்.எம்.மின்ஹாஜ்)
புதிய அரசியலமைப்பு தொடர்பில் தற்போது எதிர்ப்புகள் வெளிவந்த போதும் அரசியலமைப்புக்கான சட்டமூலம் வந்தவுடன் எதிர்ப்புகள் குறைவடைந்து விடும் என மின் சக்தி மற்றும் மீள்புதுபிக்கதக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.
ஏனெனில் புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி இல்லாமல் செய்யும் எந்தவொரு பரிந்துரைகளும் உள்ளடக்கப்படவில்லை. பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே தற்போது எதிர்ப்பு வெளியிடும் அனைவரும் அரசாங்கத்திற்கு நிச்சியமாக ஆதரவு வழங்குவர். பாராளுமன்றத்தை முற்றுகையிடும் தேவையும் ஏற்படாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM