அரசியலமைப்புக்கான சட்டமூலம் வெளிவந்தவுடன் எதிர்ப்புகள் குறையும் 

Published By: Ponmalar

16 Dec, 2016 | 07:52 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

புதிய அரசியலமைப்பு தொடர்பில் தற்போது எதிர்ப்புகள் வெளிவந்த போதும் அரசியலமைப்புக்கான சட்டமூலம் வந்தவுடன் எதிர்ப்புகள் குறைவடைந்து விடும் என மின் சக்தி மற்றும் மீள்புதுபிக்கதக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.

ஏனெனில் புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி இல்லாமல் செய்யும் எந்தவொரு பரிந்துரைகளும் உள்ளடக்கப்படவில்லை. பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே தற்போது எதிர்ப்பு வெளியிடும் அனைவரும் அரசாங்கத்திற்கு நிச்சியமாக ஆதரவு வழங்குவர். பாராளுமன்றத்தை முற்றுகையிடும் தேவையும் ஏற்படாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19