(எம்.எப்.எம்.பஸீர், க.கமலநாதன்)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவி ராஜ் படுகொலை தொடர்பிலான சாட்சி விசாரணைகளை நீதிமன்ற விடுமுறைக் காலப்பகுதியிலும் விஷேடமாக முன்னெடுக்க தீர்மானிக்கப்ப்ட்டுள்ளது.
அதன்படி தற்போது சிங்களம் பேசும் சிறப்பு ஜூரிகள் முன்னிலையில் இடம்பெற்று வரும் சிறப்பு விசாரணைகள் நீதிமன்ற விடுமுறை காலப்பகுதியில் தொடர உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இன்று முதல் மேல் நீதிமன்றின் ஆண்டின் இறுதி விடுமுறைக் காலப்பகுதி ஆரம்பமான நிலையில் மீள நீதிமன்ற நடவடிக்கைகள் ஜனவரி மாதம் நான்காம் திகதியே ஆரம்பமாகவுள்ளது. இரு வாரகாலம் இவ்வாறு விடுமுறை உள்ள போதும் ரவி ராஜ் விவகாரம் தொடர்பிலான சாட்சி விசாரணைகள் இந்த இரு வார விடுமுறைக் காலப்பகுதியிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM