நீதிமன்ற விடுமுறை காலப்பகுதியிலும் ரவிராஜ் கொலை வழக்கு விசாரணை

Published By: Ponmalar

16 Dec, 2016 | 05:33 PM
image

(எம்.எப்.எம்.பஸீர், க.கமலநாதன்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவி ராஜ் படுகொலை தொடர்பிலான சாட்சி விசாரணைகளை  நீதிமன்ற விடுமுறைக் காலப்பகுதியிலும் விஷேடமாக முன்னெடுக்க தீர்மானிக்கப்ப்ட்டுள்ளது. 

அதன்படி தற்போது சிங்களம் பேசும் சிறப்பு ஜூரிகள் முன்னிலையில் இடம்பெற்று வரும் சிறப்பு விசாரணைகள் நீதிமன்ற விடுமுறை காலப்பகுதியில் தொடர உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இன்று முதல் மேல் நீதிமன்றின் ஆண்டின் இறுதி விடுமுறைக் காலப்பகுதி ஆரம்பமான நிலையில் மீள நீதிமன்ற நடவடிக்கைகள் ஜனவரி மாதம்  நான்காம் திகதியே ஆரம்பமாகவுள்ளது. இரு வாரகாலம் இவ்வாறு விடுமுறை உள்ள போதும் ரவி ராஜ் விவகாரம் தொடர்பிலான சாட்சி விசாரணைகள் இந்த இரு வார விடுமுறைக் காலப்பகுதியிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19