விசமிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு துறைமுகத்துக்கு முன்பான ஆர்ப்பாட்டம்

Published By: Ponmalar

16 Dec, 2016 | 04:07 PM
image

(பா.ருத்ரகுமார்)

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் இந்நாட்டின் பாதுகாப்புக்கெனவும் செயற்பட்ட கடற்படை தளபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை பாதுகாப்பதற்கு கொழும்பு துறைமுகத்தின் வளத்தை வீணடிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் இது தொடர்பில் கூட்டு எதிரணியிலுள்ளவர்கள் போன்ற சில விசமிகளால் கூறப்படுகின்ற கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பு துறைமுக அதிகாரசபை ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

கொழும்பு துறைமுகத்தின் மூன்றாம் வாயிற்கதவின் முன்பாக இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் துறைமுக அதிகாரசபை ஊழியர்கள் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் பலரும் கலந்துக்கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33