(பா.ருத்ரகுமார்)
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் இந்நாட்டின் பாதுகாப்புக்கெனவும் செயற்பட்ட கடற்படை தளபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை பாதுகாப்பதற்கு கொழும்பு துறைமுகத்தின் வளத்தை வீணடிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் இது தொடர்பில் கூட்டு எதிரணியிலுள்ளவர்கள் போன்ற சில விசமிகளால் கூறப்படுகின்ற கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பு துறைமுக அதிகாரசபை ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
கொழும்பு துறைமுகத்தின் மூன்றாம் வாயிற்கதவின் முன்பாக இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் துறைமுக அதிகாரசபை ஊழியர்கள் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM