விமல் வீரவன்சவை நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவு

Published By: Ponmalar

16 Dec, 2016 | 02:48 PM
image

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவசன்சவை இம்மாதம் 28, 29 ஆம் திகதிகளுக்கு முன்னர் நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று பிறப்பித்துள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தின் போது அரச வாகனங்களை  முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவரை நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விமல்  வீரவன்ச வாக்குமூலம் வழங்குவதனை வேண்டுமென்றே  தவிர்த்து வருவதாக நிதிமோசடி விசாரணைப்பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08