மின்சாரம் தாக்கி உடல் கருகி இளைஞன் பலி : நுவரெலியாவில் பரிதாபம்

16 Dec, 2016 | 12:42 PM
image

 மு.இராமசந்திரன் 

மின்சாரம் தாக்கியதில் கட்டிட பணியாளர் ஒருவர் உடல் கருகி மரணமடைந்துள்ளதாக  நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்

கம்பளை உலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய மல்சான் ஜயரத்ன அப்புகொட என்பவரே இவ்வாறு மரணமானார் 

நுவரெலியா நகரில் 230 அறைகளை கொண்ட ஹோட்டல் கட்டிடமொன்று புதிதாக நிர்மாணிக்கப்படுகின்றது.

 இக்கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபடும் குறித்த இளைஞன் நேற்றிரவு 8 மணியளவில் தற்காலிக தங்குமிட அறையில் தண்ணீர் சுடவைக்க மின்சாரத்தை பயன்படுத்த முற்பட்ட போது மின்சாரம் தாக்கி ஸ்தலத்திலேயே மரணமானதாக தெரியவருகின்றது

மரணமான இளைஞருடன் அறையிலிருந்த இருவருக்கும் எவ்வித பாதிப்புகளும் இல்லை என்றும் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணை நுவரெலியா பொலிஸார் தெடர்வதாகவும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47