நாட்டின் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்வரையில் தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேற தயாராக இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கத்துக்குட்டிகளின் கருத்துக்களுக்காக நாம் வெளியேற மாட்டோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது. ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு அரசாங்கத்தின் உறவு விருப்பமில்லாத கட்டாயத் திருமணம் போன்றது எனவும் அக்கட்சி விமர்சித்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் செனவிரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM