“கூட்டு அரசாங்கத்தின் உறவு விருப்பமில்லாத கட்டாயத் திருமணம் போன்றது”

Published By: Robert

15 Dec, 2016 | 04:28 PM
image

நாட்டின் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்வரையில் தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேற தயாராக இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கத்துக்குட்டிகளின் கருத்துக்களுக்காக நாம் வெளியேற மாட்டோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது. ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு அரசாங்கத்தின் உறவு விருப்பமில்லாத கட்டாயத் திருமணம் போன்றது எனவும் அக்கட்சி விமர்சித்தது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன்  செனவிரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19