நட்சத்திர வீரர் லியனல் மெஸ்ஸி ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை தனதாக்கியுள்ளார்.
குளோப் கால்பந்து விருது வழங்கும் நிகழ்வு நேற்று துபாயில் நடைபெற்றது. இதன்போது கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள், துறைசார் சாதனையாளர்கள் மற்றும் கழகங்கள், ஆகிய பிரிவுகளில் பிரகாசித்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தன.
அதனடிப்படையில் பார்சிலோனா கழக அணிக்காக விளையாடி வரும் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த 28வயதான நட்சத்திரவீரர் லியனல் மெஸ்ஸி ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை சுவீகரித்துக்கொண்டார்.
ஆண்டின் சிறந்த கழகமாக பார்சிலோனா தெரிவு செய்யப்பட்டதோடு இத்தாலியின் கால்பந்து ஜாம்பவான் அன்றியா பிலோ மற்றும் இங்கிலாந்தைச்சேர்ந்த பிராங் லம்பேர்ட் ஆகியோர் துறைசார் சாதனையாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கால்பந்து முகவருக்கான விருதை போர்த்துக்கலின் ஜோர்ஜ் மெண்டிஸ், சிறந்த நடுவருக்கான விருதை ரவ்சான் இமார்டோவ், சிறந்த பயிற்சியாளருக்கான விருதை மார்க் வில் மோர்ட்ஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டிருந் தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM