காட்டுக்குள் சென்றவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது ; ஹெலியின் உதவியுடன் மீட்பு பணிகள்

Published By: Ponmalar

14 Dec, 2016 | 02:16 PM
image

மஸ்கெலியா எமில்டன் வனப்பகுதியில்  காணாமல் போனவர்கள் இருக்கும் இடத்தை இன்று  காலை 7 மணியளவில்  அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐவரையும் தேடும்பணி  தொடர்ந்த நிலையில்  அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இராணுவத்தினருமாக ஐந்து குழுக்களாக பிரிந்து தேடும்பணியில் ஈடுபட்டுடனர்.

சிவனொளிபாதமலைக்கு சென்றுஎமில்ட்டன் காட்டுப்பகுதிக்கு சென்ற ஐவரும் எவ்வித தகவலும் இல்லாத நிலையில் தேடப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் அவசர பொலிஸ் தொலைபேசியூடாக காணமல்போனவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி காட்டுக்குள் திசைமாறியவர்களை ஹெலிகொப்படர் மூலம் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஐவரையும் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுத்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

லக்ஷபான வாழமலை தோட்ட முகாமையாளரின் மகன் மற்றும்  இளைஞரொருவர் உட்பட இரண்டு பெண்களும் வழிகாட்டச்சென்ற வாழமலைத்தோட்டத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவருமாக ஐவரே இவ்வாறு காணாமல்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41