மட்டக்களப்பு பதுளை வீதியில் உள்ள சர்வோதய நகர் கிராமத்தில் வசிக்குக் இளம் குடும்ப தாய் தனது வீட்டில் பாம்புகளுடன் கைக்குழந்தையை வைத்து கொண்டு வாழுவதாக தனது ஆதங்கத்தை வீரகேசரி இணையத்துக்கு தெரிவித்துள்ளார்.
தனது பிரச்சினை தொடர்பாக இதற்கு முன்னர் பல ஊடகங்களுக்கு தெரிவித்தும் உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வருகின்ற மாரி காலத்தில் கைக் குழந்தையை எவ்வாறு வைத்து உறங்குவது என்று பயம் ஏற்பட்டுள்ளது. வீடு முழுவதும் பாம்பு புற்றுகள் காணப்படுகின்றன.
எமது கிராமத்துக்கு வீட்டு திட்டங்கள் வந்தும் எங்களை புறக்கணித்து விட்டார்கள். அவர்களுக்கு எமது இந்த நிலை புரியவில்லையா?
நல்லாட் சி என்று சொல்லுறாங்கள் இந்த அரசுக்கு கூட கண் இல்லையா ?இந்த வீட் டை பார்த்தும் கூட ஒரு வீடு வழங்குவதற்கு முடிய வில்லையா ?
எல்லோரும் வருகின்றார்கள் படம் எடுக்கின்றார்கள் போகின்றார்கள் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
எமது இந்த நிலையை உலகுக்கு கூறி எமக்கு உதவி செய்யுங்கள் என அவர் மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM