குழந்தையை வைத்துக்கொண்டு பாம்புகளுடன் வாழும் தாய் (காணொளி இணைப்பு)

13 Dec, 2016 | 02:39 PM
image

மட்டக்களப்பு பதுளை வீதியில்  உள்ள சர்வோதய  நகர் கிராமத்தில் வசிக்குக்  இளம்  குடும்ப தாய்   தனது வீட்டில் பாம்புகளுடன் கைக்குழந்தையை  வைத்து  கொண்டு வாழுவதாக தனது ஆதங்கத்தை  வீரகேசரி இணையத்துக்கு தெரிவித்துள்ளார்.

தனது பிரச்சினை தொடர்பாக இதற்கு முன்னர் பல ஊடகங்களுக்கு தெரிவித்தும் உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 வருகின்ற மாரி  காலத்தில் கைக் குழந்தையை எவ்வாறு வைத்து உறங்குவது என்று பயம் ஏற்பட்டுள்ளது. வீடு முழுவதும் பாம்பு புற்றுகள் காணப்படுகின்றன.

எமது கிராமத்துக்கு  வீட்டு திட்டங்கள் வந்தும் எங்களை  புறக்கணித்து  விட்டார்கள். அவர்களுக்கு எமது இந்த நிலை புரியவில்லையா?

நல்லாட் சி  என்று சொல்லுறாங்கள் இந்த அரசுக்கு கூட கண் இல்லையா ?இந்த வீட் டை பார்த்தும் கூட ஒரு வீடு வழங்குவதற்கு முடிய வில்லையா ?

எல்லோரும் வருகின்றார்கள் படம் எடுக்கின்றார்கள் போகின்றார்கள் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

எமது இந்த நிலையை உலகுக்கு கூறி எமக்கு உதவி செய்யுங்கள் என அவர் மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37