ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு 7 ஆவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.
தம்மை துறைமுக அதிகார சபையில் இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து கடந்து 8 ஆம் திகதி முதல் ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தனர்.
ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக வாயிலை மறித்து பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஆறாவது நாளான நேற்று வாயில் திறந்து விடப்பட்டது.
483 ஊழியர்களின் நலன் தொடர்பில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறியுள்ளதாகவும் இதனையடுத்தே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்த மாகம்புர துறைமுக சேவை சங்கத்தின் உபதலைவர் ஐ.கே.ஓமேஷ், இன்றைய தினம் சிவில் உடையணிந்து ஊழியர்கள அமைதி பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM