ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின்   பணிப்பகிஷ்கரிப்பு 7 ஆவது  நாளாகவும் தொடர்கின்றது..!

13 Dec, 2016 | 12:30 PM
image

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு 7 ஆவது  நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

தம்மை துறைமுக அதிகார சபையில் இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து கடந்து 8 ஆம் திகதி முதல்  ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தனர்.

ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக வாயிலை மறித்து பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஆறாவது நாளான நேற்று வாயில் திறந்து விடப்பட்டது.

483 ஊழியர்களின் நலன் தொடர்பில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறியுள்ளதாகவும் இதனையடுத்தே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்த மாகம்புர துறைமுக சேவை சங்கத்தின் உபதலைவர் ஐ.கே.ஓமேஷ்,   இன்றைய தினம் சிவில் உடையணிந்து ஊழியர்கள அமைதி பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39