வவுனியா நெளுக்குளம் பொலிஸார் இன்று காலை கசிப்பு காய்சிய ஒருவரை கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று காலை 6.00 மணியளவில் வவுனியா நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நெளுக்குளம் பொலிஸ் பொருப்பதிகாரி எ.ஸ் அத்தனாயக்க தலமையிலான குழுவினர் டிஸ்கோ சந்தி , தம்பனைப்புளியங்குளம் சந்தி காட்டுப்பகுதிக்குள் மறைத்து கசிப்பு காச்சிய 39 வயதுடைய ஒருவரையும் ஆறு போத்தல் கசிப்பு , கோடா , கசிப்பு வடிப்பதற்கான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM