மீதொட்டமுள்ள கழிவு அகற்றும் நிலைய இடத்திற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று பகல் 12 மணிமுதல் 1 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கொலன்னாவ மேயர் உட்பட சிலரால் நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இதனை கண்டித்து இந்த எதிர்ப்பு ஆரப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.தமது கல்விக்காக வரி செலுத்தும் மக்களின் பொதுவான பிரச்சினைகளுக்காக எந்த வேளையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் முன்நிற்பார்கள் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM