உலக புலம்பெயர்வு மற்றும் மனித உரிமைகள் நினைவு தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு பேரணி ஹட்டன் நகரில் இன்று நடைபெற்றது.
நீதி, சமாதானம் மனித அபிவிருத்தி உரிமைகள் பற்றிய ஆணைக்குழு, கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த அமைதி ஊர்வலம் இடம்பெற்றது.
ஹட்டன் பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று மணிக்கூண்டு சந்தியூடாக ஹட்டன் பிரதான வீதியில் அஜந்தா விடுதிவரை சென்று விழிப்புணர்வு கூட்டம் இடம்பெற்றது.
பேரணியில் செட்டிக் நிறுவன இயக்குனர் அருட்தந்தை டெஸ்பன் பெரேரா, நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் அருட்தந்தை லெஸ்லிபெரேரா மற்றும் அருட்தந்தை மாக்கஸ் கொடிபிலி உட்பட பெண்கள் சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
சிறுவர் மற்றும் பெண்கள் துஸ்பிரயோகம் பாலியல் ரீதியான உளரீதியான, பொருளதார ரீதியான, உடல் ரீதியான வன்முறைகளை இல்லாதொழிப்போம் என பதாதைகள் ஏந்தியவாறு குறித்த பேரணி இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM