பெண்கள் மற்றும் சிறுவர் உரிமையை பாதுகாப்போம் ; ஹட்டனில் கவனயீர்ப்பு பேரணி

Published By: Ponmalar

10 Dec, 2016 | 12:14 PM
image

உலக புலம்பெயர்வு மற்றும் மனித உரிமைகள் நினைவு தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு பேரணி ஹட்டன் நகரில் இன்று நடைபெற்றது.

 நீதி, சமாதானம் மனித அபிவிருத்தி உரிமைகள் பற்றிய ஆணைக்குழு, கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனத்தின் ஏற்பாட்டில்  குறித்த அமைதி ஊர்வலம் இடம்பெற்றது.

ஹட்டன் பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று மணிக்கூண்டு சந்தியூடாக ஹட்டன் பிரதான வீதியில் அஜந்தா விடுதிவரை சென்று விழிப்புணர்வு கூட்டம் இடம்பெற்றது.

 பேரணியில்  செட்டிக் நிறுவன  இயக்குனர்  அருட்தந்தை டெஸ்பன் பெரேரா, நுவரெலியா மாவட்ட இணைப்பாளர்  அருட்தந்தை லெஸ்லிபெரேரா  மற்றும்   அருட்தந்தை மாக்கஸ் கொடிபிலி உட்பட பெண்கள் சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 சிறுவர் மற்றும் பெண்கள் துஸ்பிரயோகம் பாலியல் ரீதியான உளரீதியான, பொருளதார ரீதியான, உடல் ரீதியான வன்முறைகளை இல்லாதொழிப்போம் என பதாதைகள் ஏந்தியவாறு குறித்த பேரணி இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:21:22
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01