மது அருந்திய 10 பேர் பலி : கம்போடியாவில் சோகம்

Published By: Robert

09 Dec, 2016 | 10:19 AM
image

கம்போடியா நாட்டில் விஷம் கலந்த அரிசி வகை மதுவை அருந்தியதால் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கம்போடியா நாட்டின் கம்போங் சினங் மாகாணத்தை சேர்ந்த கிராமம் ஒன்றில் மர்மமான முறையில் தொடர்ச்சியான மரணம் நிகழ்ந்து வருகிறது.

வீட்டில் தயாரிக்கப்பட்ட அரிசி வகையிலான மதுவை உட்கொண்டே இவர்கள் இறப்புக்கு காரணம் என்று மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பாரம்பரிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விஷம் கலந்த மதுவை அருந்தியர்கள் நவம்பர் மாதம் இறுதியில் இருந்து தொடர்ச்சியாக உடல்நலம் குன்றி உயிரிழந்த வருகின்றனர். இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.

50 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக வடகிழக்கு கம்போடியாவில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக விஷம் கலந்த மது அருந்திய 19 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17