காண்டாமணியை  தொடர்ந்து தேடி வருகின்றோம் : அரசாங்கம் 

Published By: MD.Lucias

08 Dec, 2016 | 07:34 PM
image

சிவனொளிபாதமலை கோயிலில் காணாமல் போன காண்டாமணியை நாமும் தொடர்ந்து தேடி வருகின்றோம். இன்னும் கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை புத்தசாசன அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகர், விஜயதாஸ அமைச்சரின் உரையின்போது  குறுக்கிட்டு சிவனொளிபாதமலை கோயில் மணியைக் காணவில்லை. இது தொடர்பாக முறையிட்ட போதும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

இதன்போது  நீதி அமைச்சர் பேசுகையில்;

நீங்கள் கூறுவது ஜே.வி.பி.யின் காண்டாமணியா? என்று தெரிவித்தபோது சபையில் எம்பிக்கள் சிரித்தனர்.

ஓம் நீங்கள் கூறியதனை நானும் அறிவேன். நாங்களும் சிவனொளிபாதமலை காண்டாமணியைத் தேடி வருகிறோம். ஆனாலும் இன்னமும் கிடைக்கவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:41:00
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11