மஹிந்த அணிக்கு எதிராக அரசாங்கம் வழக்கு 

Published By: Ponmalar

08 Dec, 2016 | 04:09 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

அடிப்படையற்ற வகையில் அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் கூட்டு எதிர் கட்சியினரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. 

இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் அண்மையில் செய்யப்பட்ட இரண்டு முறைப்பாடுகளை மையப்படுத்தி கூட்டு எதிர் கட்சியின் இரண்டு உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யட உள்ளது. இதன் பின்னர் ஏனைய முறைப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். 

கூட்டு எதிரணியினர் எவ்விதமான ஆதாரங்களும் இன்றி இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடுகளை செய்துள்ளனர். இதனை கவனத்தில் கொண்டு உண்மைகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் நோக்கிலேயே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02