தனது தங்க நகையை கொள்ளையிட்டவர்களுடன் சூட்சுமமாக செல்பி எடுத்துக் கொண்ட யுவதி : ஹோமாகமவில் சம்பவம்!

Published By: Digital Desk 3

08 Dec, 2022 | 01:06 PM
image

கூரிய ஆயுதத்தைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து யுவதியின்  தங்க நகைகளை கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்படடள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெறும்போது குறித்த யுவதி தனது கையடக்கத் தொலைபேசியில் எடுத்துக் கொண்ட  செல்ஃபி புகைப்படத்தின் உதவியுடன் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து  ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹோமாகம பிடிபன, சுவபுதுகம பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஹோமாகம தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழுவினர், சந்தேகத்துக்கிடமாக  இருவர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோது, இவர்களிடம் ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் குறித்த கொள்ளைச் சம்பவமும் அம்பலமாகியுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து கூரிய கத்தியும் கைப்பற்றப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04