கூரிய ஆயுதத்தைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து யுவதியின் தங்க நகைகளை கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்படடள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெறும்போது குறித்த யுவதி தனது கையடக்கத் தொலைபேசியில் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தின் உதவியுடன் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹோமாகம பிடிபன, சுவபுதுகம பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஹோமாகம தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழுவினர், சந்தேகத்துக்கிடமாக இருவர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோது, இவர்களிடம் ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் குறித்த கொள்ளைச் சம்பவமும் அம்பலமாகியுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து கூரிய கத்தியும் கைப்பற்றப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM