48 பேர் பலியான பாகிஸ்தான் விமானம் விபத்திற்கான காரணம் வெளியானது

Published By: Raam

08 Dec, 2016 | 08:48 AM
image

பாகிஸ்தான்  விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறினாலே குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இஸ்லாமாபாத் நகரில் இருந்து சிட்ரல் நோக்கி 48 பேருடன்  பயணித்த விமானம் அபோட்டாபாத் அருகே  மலையில் ஒன்றில் நேற்று விழுந்து நொறுங்கியது .

குறித்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில வினாடிகளுக்கு முன்னர் விமானியினால் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பாக பிரதான கட்டுப்பாட்டு அறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் குறித்த விமானத்தில் இருந்த 48 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்காகம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08